முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பெற்றோர்களின் கவனத்திற்கு..

தலைப்பு :பெண்களுக்கான சட்டங்கள் மற்றும் அறியாத தகவல்கள் சட்டம் ; பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறும் இதே நாட்டில் தான் அதற்கான தீர்வுகளையும் சொல்கிறது. ரஷ்யாவில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தற்காப்பு என்ற பெயரில் தன்னை வன்புறுத்தும் நபரின் பிறப்பு உறுப்புகளை அறுத்து கொலை செய்யும் சட்டம் புதுப்பிக்கபுதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நமது இந்தியாவில்  நான்கு முனை துப்பாக்கியில் அவனுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் தொடர்பான சட்டங்கள் பற்றி பேசினோம். குறிப்பாக பிபிசி செய்தியாளர் ஓப்ரா மற்றும் பூலான்தேவி போன்றவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்தை பற்றி பகிர்ந்து கொண்டோம்.. திடுக்கிடும் தகவல்கள்; செக்ஸ் டூரிசம் பற்றி புதிதாக மற்றும் திடுக்கிடும் தகவலை பற்றி பார்த்தோம். யாருக்கும் தெரியாத ஒன்றாக இந்த தகவல் இருந்தது. இந்தியாவில் இதற்காக ஒரு பெரிய சந்தையே உள்ளன. சென்னை பெங்களூர் ஐதராபாத் மும்பை டெல்லி கோவா போன்ற பிரபலமான நகரங்களில் இற்கான ஒரு பெரிய சந்தை இருப்பது பிரம்மிக்க வைக்கிறது. செக்ஸ் டூரிஸம்!!! தமிழகத்தையே உலுக்கிக்கொண்டு இருக்கும்  செக்ஸ் டூர
சமீபத்திய இடுகைகள்

பெற்றோர்கள் யாரும் படிக்க வேண்டாம்..

கேள்வி : பெண்களுக்கு எதிரான வன்புணர்வு குறித்தும் அதற்கான தீர்வு என்ன?  இரண்டாவது வாரமாக கலந்துரையாடலில் போது தெரிந்து கொண்ட சிலவற்றை இங்கு பதிவு செய்கிறோம்.. 1. பெண்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பெண்களே. 2. பெண்களுக்கு ஆடை குறித்த விழிப்புணர்வு தேவை. சில நேரங்களில் அதுவே ஆபத்தாக அமையும். 3. பெண்களிடம் புகுத்தி உள்ள மேலைநாட்டு பழக்க வழக்கங்கள்.. தமிழ் கலாச்சாரம் மட்டுமின்றி இந்திய கலாச்சாரமும் மறந்து மறைக்கப்பட்டு வருகிறது. 4. கலவி என்பது ஆண் பெண் இருவருக்கு மட்டுமே என்று தெரிந்த பலருக்கும் ஓரினச் சேர்க்கை இருப்பது தெரியவில்லை..குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 5. புதிதாக பரவி வரும் ஓரினச் சேர்க்கை என்பது பற்றி தெரியாத சிலருக்கு மட்டும் இது. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மீது காதல் வயப்படுவது. இதன் உச்சக்கட்டம் இருவரும் கலவியில் ஈடுபடுவது இதனையே லெஸ்பினியன் (lesbians) என்று ஆங்கில பெயரை கொண்டு அறியப்படுகிறது. 6. பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படும் சூழல் வரும் போது அதிலிருந்து மீண்டு வர காரத்தே கற்று இருக்க வேண்டும் என்று

பெண்ணியம்

கேள்வி : பெண்ணியம் பெண்ணியம் குறித்து முதல் கேள்விக்கு தீர்வுக்காணாமல்  ஒரு தேடலை விடையாக முன் வைத்து சிறப்பாக முடித்து உள்ளோம்.. ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அன்பும் நன்றியும்.. உங்களின் கருத்துகளை விரைவில் வெளி உலகிற்கு கொண்டு செல்வேன்.. பெண்ணியம் குறித்து தமிழ் உறவுகளின் கருத்துகளை வரவேற்கிறேன்.. அச்சம் தவிர். இது கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம்..